சர்வதேச இந்திய அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது இந்திய வீரர் ஹர்டிக் பாண்டியா குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது எதிர்வரும் IPL தொடரில் சிறப்பாக செயல்பட ஹர்திக் பாண்டியா கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே எதிர்வரும் சர்வதேச போட்டிகள் மற்றும் IPL தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் புது உத்வேகத்துடன் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தின் வசூல் இதனை கோடியா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!