தமிழகத்தில் நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கான விடுமுறை திடீர் ரத்து., மாவட்ட முதன்மை அலுவலர் உத்தரவு!!!

0
தமிழகத்தில் நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கான விடுமுறை திடீர் ரத்து., மாவட்ட முதன்மை அலுவலர் உத்தரவு!!!
தமிழகத்தில் நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கான விடுமுறை திடீர் ரத்து., மாவட்ட முதன்மை அலுவலர் உத்தரவு!!!

தமிழக மாவட்டங்களில் கனமழை, புயல் காரணமாக வழங்கப்படும் விடுமுறைகளை ஈடுசெய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (25.02.2023) அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, நகராட்சி தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள் வரை உள்ள மாணவர்கள் நாளை வழக்கம் போல் பள்ளிக்கு வர அறிவுறுத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் NMMS தேர்வு நடைபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் நாளை மதிய வேளையில் பள்ளிக்கு வர தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி கல்வி பயிற்சி., மாவட்ட கல்வி இயக்குனரகம் முடிவு!!!

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகள் தவிர அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நாளை (25.02.2023) முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் இயங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here