வெறிச்சோடிய கொல்கத்தா – ‘என் நகரத்தை இப்படிப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை’ கங்குலி உருக்கம்..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவின் பெருநகரங்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது என கங்குலி ஆதங்கம்.

கொடிய கொரோனா வைரஸ்..!

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரை 16,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொடிய கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

கங்குலி ஆதங்கம்..!

பிசிசிஐ., தலைவர் சவுரவ் கங்குலி “என் நகரத்தை இப்படிப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை பத்திரமாக இருங்கள்,” என்று டிவீட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒரு கடினமான நேரத்தைக் கடந்து செல்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் விஷயங்கள் விரைவில் சிறப்பாக மாறும் என்றும் மற்றும் “அனைவருக்கும் அன்பும் பாசமும்” என்று டிவீட்டரில் கூறிருந்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here