தமிழகத்தில் நேற்று இருந்ததை விட இன்று கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடு மீண்டும் அமலுக்கு வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வயசு 40 தாண்டிருச்சு.., நீச்சல் டிரஸ்ல குளிக்கிறீங்களா மாளவிகா.., பலான புகைப்படத்தை பார்த்து உருகிய இளசுகள்!!
ஊரடங்கு கட்டுப்பாடு:
தற்போதைய நிலவரத்தின் படி, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.தற்போது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் அதிகம் இத்தொற்று பரவி வருகிறது. சென்ற ஆண்டு அதிகரித்த தொற்று பாதிப்பால் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டன. குறிப்பாக இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து மூன்றாம் அலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு நீக்கியது. இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் அசுர வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. மேலும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நேற்று தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேலும் புதிதாக 2038 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் இந்தியாவில் முழு ஊரடங்கு போடப்படுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகும் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்