அரசு ஊழியர்களுக்கு உச்சம் தொடப்போகும் ஊதியம்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு உச்சம் தொடப்போகும் ஊதியம்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அகவிலைப்படி மட்டுமல்லாமல் பயணப்படி-யும் (TA) 3 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர்.


தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி., அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் X நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 30 சதவீதம் எனவும், Y நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 21 சதவீதம் எனவும், Z நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு 12 சதவீதம் எனவும் பயணப்படி (TA) உயர வாய்ப்புள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வோடு பயணப்படி-யும் உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உச்சத்தை தொடலாம் என பலரும் பேசி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here