தமிழகத்தில் நாளை பீஸ்ட் படம் வெளியாகாது – திரையரங்கு உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நாளை பீஸ்ட் படம் வெளியாகாது - திரையரங்கு உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை பீஸ்ட் படம் வெளியாகாது - திரையரங்கு உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட்   திரைப்படம், நாளை கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வெளியாகாது என திரையரங்கு உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 ரசிகர்கள் அதிர்ச்சி :

விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று சன் தொலைக்காட்சியில் இன்று வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிப் போயினர்.

இந்த நிலையில், இந்த திரைப்படம் நாளை தமிழகத்தின் கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வெளியாகாது என திரையரங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உரிமையாளர்களின் இந்த அறிவிப்பால், அந்த மாநகராட்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதற்கான காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here