இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில போராடி வெண்கலப் பதக்கம் வாங்கி கொடுத்த மல்யுத்த வீரர் தான் பஜ்ரங் புனியா. 32வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டில 65 கிலோ மல்யுத்தப் போட்டில இந்தியாக்காக விளையாடி வெண்கல பதக்கம் வாங்கி குடுத்தாரு பஜ்ரங். ஜூன் மாதம் நடந்த ஒரு போட்டில அவரது காலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு, இதை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டில செமி பைனல் போட்டில போட்டப்போ அதே இடத்தில் திரும்ப காயம் ஏற்பட்டிருக்கு.
பஜ்ரங் வேர்ல்டு சாம்பியன்ஷிபில் விளையாடாத காரணம் இதுதான்…
அதனால அந்த போட்டியில் அவர் தோல்வியடைந்தார். தொடர்ந்து வலியோடு விளையாடி வெண்கல பதக்கத்தை வாங்குனாரு. இதை தொடர்ந்து அக்டோபர் 2 – 10 ஆம் தேதிகளில் நடந்த வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்க இருக்கு. இந்த போட்டிகளில் பஜ்ரங் புனியா போட்டியிட மாட்டார் என்று சொல்லிருக்காங்க அதற்கான காரணம் என்னனு பஜ்ரங் புனிய வந்து சொல்லிருக்காரு. அப்படி என்ன காரணம் சொன்னாருனு தான் இந்த வீடியோ பார்க்கப் போறோம்..
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்