கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமிதாப் பச்சன் சினிமா தொழிலாளர்களுக்கு 1 மதத்திற்கு தேவையான பொருட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன்
படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தப்பட்ட நிலையில் சினிமா தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே அமிதாப் பச்சன் தற்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு 1 மதத்திற்கு தேவையான உணவு பொருட்களை தருவதாக அறிவித்துள்ளார்.
சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கிய நயன்தாரா.!
![On CBSE board exam result day, contemplative Amitabh Bachchan ...](https://img.republicworld.com/republic-prod/stories/images/xxhdpi/15275669775b0cd281cbff5.jpeg?tr=w-812,h-464)
மேலும் நாடு முழுவதும் வி ஆர் ஒன் ஆதரவுடன் சோனி பிக்ச்சர்ஸ் இந்தியா மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் இணைந்து பொருட்களை அளிக்க உள்ளார்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |
கடவுள் தேடி கோவில் ஓடினேன் காவலன் கடவுளாக கூறினார் கடவுள் கடவுள் கடவுள் ஓ கொரோனா