விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்திமயில்(22). இவர் சார்ஜ் போட்டபடிய தனது லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்.., கடும் அதிர்ச்சியில் மக்கள்.., அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!