வளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த வகையில் ஷிவானியின் லேட்டஸ்ட் GLAMOUR புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பச்சை நிறமே … பச்சை நிறமே …
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்து தனக்குன்னு சினிமா வட்டாரத்தில் ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய இவர் சமூக வலைத்தளத்தில் விட்டுவைக்கவில்லை. இன்ஸ்டாகிராம் பேஸ்புக் என அனைத்து இணைய தளங்களிலும் கொடிகட்டி பறந்து வருகிறார் .இவர் டிக்டாக்கில் பிரபலமாக தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டியதால் தான் அதனை பார்த்து இவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால் கொஞ்ச நாட்களாக இவர் போட்டோஷூட்டில் இருந்து விலகி இருந்தாலும் தற்போது இந்த ஊரடங்கு காரணமாக மீண்டும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தினமும் இவர் போஸ்ட் போட்டதும் இவருக்கு கமெண்டுகளையும் லைக்களையும் போடுவதுதான் அவர்களுடைய வேலையாகவும் இருந்து வருகிறது .
டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தன்னுடைய கலக்கலான காந்த பார்வையால் பார்க்கும் ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!