உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையின் அடியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு அடியில் சிக்கிய இவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், நேற்று (நவம்பர் 28) இப்பணிக்கு வெற்றி கிடைத்தது.
![](https://enewz.in/wp-content/uploads/2023/11/1st-jklkjl-1024x576.jpg)
Enewz Tamil WhatsApp Channel
இனி வெளிநாட்டில் அது வேண்டாம்., இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவுரை!!