தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான கரண், தன் சினிமா கெரியரை இழந்ததற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வெளியான காரணம்:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் கரண். உலகநாயகன் கமல்ஹாசனால், அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்ட இவர், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார். ஹீரோவாக வலம் வந்த இவர் திடீரென தன் ரூட்டை, வில்லன் பக்கம் திருப்பினார். அம்மன் சார்ந்த பக்தி படங்களில், இவரின் வில்லத்தனத்தை பார்த்து மிரண்ட 90’s கிட்ஸ்கள் ஏராளம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டாப் ரேஞ்சில் கொடிகட்டி பறந்த இவர், ஒரு கட்டத்தில் 42 வயது ஆண்டியை தனக்கு மேனேஜராக நியமித்து, தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார். அந்த ஆண்டியின் கைப்பாவையாக மாற்றப்பட்ட கரண், தன் சினிமா குறித்த எல்லா முடிவையும் அவரை வைத்து எடுத்து இருக்கிறார்.
இதனால் தனது கெரியரை மொத்தமாக இழந்து அடையாளம் தெரியாமல் போனார். இப்போது வரை அவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை என, பிரபல சினிமா விமர்சகர் பதில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.