மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை பிதிஷா டி மஜும்தார் என்பவர், மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிட்டு தற்கொலை :
மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையாகவும், மாடல் அழகியாகவும் வலம் வருபவர் பிதிஷா டி மஜும்தார். 21 வயதான இவர், கல்கத்தாவில் உள்ள டம் டம் என்ற குடியிருப்பு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த சில தினமாக மன அழுத்தத்தில் தவித்து வந்த இவர், நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிணமாக இருந்த அவரை போலீசார் வந்து, மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் அனுபாப் பேரா என்ற நபரை காதலித்து வந்ததாகவும், அவரின் சமீபத்திய மாறுபாட்டால் நடிகை இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இவர் எழுதிய இறுதிக் கடிதம் ஒன்றும், போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 25 வயது இளம் நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தொடரும் இந்த மரண சம்பவங்களால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்