பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் திருமணம் முடித்த கையோடு தேனிலவுக்கு செல்லாமல், ஷூட்டிங் ஸ்பாட்க்கு சென்ற சம்பவம், மிகப்பெரிய பேசு பொருளாகி உள்ளது.
அதிர்ச்சி சம்பவம்:
பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வரவேற்பு ஏப்ரல் 16-ஆம் தேதி எளிமையாக நடந்து முடிந்தது. இந்த விழாவில், நெருக்கமான ஒரு சிலர் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தேனிலவுக்கு செல்வார்கள் என பேசப்பட்டு வந்தது.
ஆனால், திருமணம் முடிந்த 3வது நாளே, ரன்பீர் கபூர் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார். அதேபோல் நடிகை ஆலியா பட், 5வது நாளே ஷூட்டிங்குக்கு கிளம்பிவிட்டார். ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து வந்த நிலையில், திருமணத்திற்காக படத்திலிருந்து பிரேக் எடுத்தனர். தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்