காளி கோவிலில் மாலையாக தொங்கிய மனித தலை – அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

0

தெலுங்கானாவில் உள்ள காளி கோயிலில் மனித தலை தொங்கியதால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மனித தலை :

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற காளி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் தலை தொங்கியதால் பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்த மக்கள் சின்டபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அந்த நபரின் உடலை  தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்-நாகார்ஜுன சாகர் நெடுஞ்சாலை அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், ஒருவேளை குற்றவாளிகள் தலையை வாகனத்தில் கொண்டு வந்து இருக்கலாம் என்பதால், இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here