Home செய்திகள் மக்களே ஜாக்கிரதை.., இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

மக்களே ஜாக்கிரதை.., இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

0
மக்களே ஜாக்கிரதை.., இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இப்போது மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் ஜூன் 22 ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்து, வானிலை மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here