தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (அக்டோபர் 10) காய்கறி மற்றும் பழங்களின் விலை குறித்து பின்வருமாறு காணலாம். ஆனால், மற்ற மாவட்ட சந்தைகளில் இந்த காய்கறி மற்றும் பழங்களின் விலை ஏற்றத்தாழ்வு இருக்கும். இதற்கு காரணம், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகப் பட்சம் காய்கறிகள் மற்ற மாவட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் போக்குவரத்து செலவும் ஒரு புறம் அதிகரிப்பதே ஆகும்.