தமிழக பள்ளி மாணவர்களே, செவ்வாய் கிழமையில் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்களே, செவ்வாய் கிழமையில் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழக பள்ளி மாணவர்களே, செவ்வாய் கிழமையில் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில் இப்பொழுது பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளுடன் கூடிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக தீவிரமான வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நீடிக்கப்பட்டிருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதனை சரி செய்யும் விதமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அரசு விடுமுறைக்காக மாணவர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இப்படி இருக்க ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி செவ்வாய் கிழமையில் விடுமுறை அனுசரிக்கப்படுவது வழக்கம். இதனால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

தமிழக மகளிருக்கு உரிமை தொகை ரூ.1000.., வெளிவந்த முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here