தமிழகத்தில் விடுமுறையிலும் இயங்கும் பள்ளிகள்…, அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை?? வெளியான தகவல்!!

0
தமிழகத்தில் விடுமுறையிலும் இயங்கும் பள்ளிகள்...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளம் என தொடர் பதிப்புகளில் மக்கள் சிக்கி தவித்தனர். தற்போது பருவநிலை மாற்றி உள்ளதால், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமானது வரை கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 8)  கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி  ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கும், பெரும்பாலான பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்பாக பள்ளிக்கு விடுமுறை அளித்தும் சில தனியார் பள்ளிகள் இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெகு சிரமத்துடன் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து  சென்றுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கும் என பெரும் எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here