Wednesday, June 26, 2024

maharastra lock down rules

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

மஹாராஷ்டிரா மாநில அரசின் உத்தரவின்படி, பயணிகளுக்கு இ-பாஸ் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுபோக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுப்போக்குவரத்து தொடக்கம்: மகாராஷ்டிரா அரசு மாநில போக்குவரத்து கழகத்தின் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது...

ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு!!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள பலரும்,...
- Advertisement -spot_img