Saturday, June 29, 2024

full lock down

மீண்டும் களத்தில் பீலா ராஜேஷ் – மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனா தடுப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த...

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தீவிர கண்காணிப்பு – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலாக உள்ள 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முழு ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஜூன் 19ம் தேதி முதல் ஜூன்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின்...
- Advertisement -spot_img