england player threatened for sachin 100 century
விளையாட்டு
சச்சினை 100வது சதம் அடிக்கவிடாமல் அவுட்டாக்கியதால் கொலை மிரட்டல் – இங்கிலாந்து வீரர்
admin -
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர்.பேட்டிங்கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார்.கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கண்ட ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.சச்சினின் 100வது சதம் அடிக்கும் முன் அவுட்டாக்கினால் கொலை செய்துவிடுவோம் என பவுலரையும் அம்பயரையும் மிரட்டியுள்ளனர்.
ஊரடங்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
2011க்கு...
Latest News
தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...