![ச்சே.., ஒருத்தன் என்ன நம்பல.., முத்து குடும்பத்திற்கு சரியான பதிலடி கொடுத்த மீனா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!! ச்சே.., ஒருத்தன் என்ன நம்பல.., முத்து குடும்பத்திற்கு சரியான பதிலடி கொடுத்த மீனா.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/feature-lkfjg-696x392.jpg)
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது மீனா ரவி திருமண விஷயத்தில் தேவையில்லாமல் சிக்கி கொண்டு தவித்து வருகிறார். அவரை வீட்டை விட்டே விஜயாவும் முத்துவும் துரத்தி விட்டனர். மீனா தன் மேல் தவறு இல்லை என்று எவ்வளவோ சொல்லியும் முத்து கேட்பதாக இல்லை.
மீனாவின் குடும்பமும் இப்பொழுது கதிகலங்கி போயுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் முத்துவிற்கு இப்பொழுது மீனாவின் நினைப்பு வந்து கொண்டே இருக்கிறது. மேலும் கோவிலில் பூசாரி மூலம் முத்துவிற்கு மீனா மீது எந்த தவறும் இல்லை என்ற உண்மை தெரிய வருமாம்.
Enewz Tamil WhatsApp Channel
முத்து வந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்பாராம். ஆனால் மீனா ஒத்துக்கொள்ள மாட்டாராம். என் மேல தப்பு இல்லைனு எவளோ நிரூபிச்சேன் யாராச்சும் கேட்டீங்களா?? என்று கோவப்படுவாராம். இதனால் முத்து செய்த தவறை நினைத்து வருந்துவாராம்.