பள்ளிகளுக்கு 1 வார விடுமுறையோடு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ் – பரபரப்பு பேட்டி!!

0

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த, முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விடுமுறை அறிவிப்பு:

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான, அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது, டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர், மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க, பேருந்துகளில் கதவு அமைப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்திலுள்ள தரமற்ற பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here