தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் படி நிரப்ப வேண்டும் என தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் அரசுத்துறைகளின் காலிப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நிர்ணயம் செய்து, ஓராண்டுக்குள் நிரப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.