மீண்டும் அதிதி கெரியரில் விழுந்த பேரிடி.., ஆரம்பிக்கும்போதே இப்படி வந்து முடிஞ்சிருச்சே!

0
அடடே.., ஆடிய ஆட்டம் வீண் போக அதிதி.., அடுத்து அடித்த பம்பர்..,
அடடே.., ஆடிய ஆட்டம் வீண் போக அதிதி.., அடுத்து அடித்த பம்பர்..,

ரெமோ, ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இதனால் இப்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு இவளோ பெரிய மகனா?? வயசே தெரியாம இவளோ இளமையா இருக்கீங்களே!!

இப்டத்தில் சிவா கார்ட்டூன் கலைஞராகவும், இவர் வரையும் படங்கள் நிஜமாக மாறுவது போன்று எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படத்தின் இயக்குனர் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது படத்திற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது படப்பிடிப்பு பத்தியில் நிறுத்தப்பட்டதால், படத்தின் பாதிப்படம் கூட முழுமையடையவில்லை. அதனால் மாவீரன் படம் திரைக்கு வர தாமதமாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு மாவீரன் திரைப்படம் அமைந்தது பாராட்டுக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்படி பாதியிலேயே இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது. கேரியரின் ஸ்டார்டிங்கிலேயே இப்படி நிலைமை ஆகிவிட்டதே ஆகிவிட்டதே என்று புலம்பி வருகிறாராம் அதிதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here