பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. IRDA வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

0
பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. IRDA வெளியிட்ட முக்கிய உத்தரவு!!
காப்பீட்டுத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதையும், 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற நோக்கத்தை அடைவதையும் இலக்காகக் கொண்டு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுக் காப்பீடு நிறுவனங்களுக்கு IRDA (இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் பாலிசியை நீட்டிக்க விரும்பினால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். மற்றும் பாலிசிகளை வழங்கும்போதே தேவையான அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here