மக்களே உஷார்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

0
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை  உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here