மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள விவசாயி மகளான பிரியால் யாதவ் (27) பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் அவரின் விடாமுயற்சியை கைவிடாமல் தற்போது MPPSC தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் 10ம் வகுப்பு வரை நன்றாக படித்து வந்ததாகவும், உறவினர்களின் வற்புறுத்தலால் கணிதப் பாடப்பிரிவை தேர்வு செய்ததே 11ம் வகுப்பு தோல்விக்கு காரணம் என்கிறார். இனி வாழ்வில் தோல்வியை சந்திக்கக் கூடாது என முயன்று சாதித்து காட்டியுள்ளார். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. அஜித்துடன் மோதும் சூர்யா.. வெளியான முக்கிய தகவல்!!