குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரேஷன் பொருள் விநியோகத்தில் மாற்றம்! அடுத்த மாதம் முதல் அமல்!!

0
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷன் பொருள் விநியோகத்தில் மாற்றம்! அடுத்த மாதம் முதல் அமல்!!
மாநில குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷன் கார்டை திரும்ப பெற உத்தரவு? அரசு விளக்கம்!!

மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம், ரேஷன் பொருட்கள் பெறும் பயனாளிகளுக்கு, சில முக்கிய மாற்றங்களை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 அரசு அறிவிப்பு :

நாடு முழுவதும் மத்திய அரசு, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் வாயிலாக பயனர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் சில மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. அதாவது  இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் பயனர்களுக்கு  கோதுமை அளவு குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கோதுமை விநியோகம் கிடையாது என்றும், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீடு குறைக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களிலும் கோதுமைக்கு பதிலாக, அரிசி வழங்கப்படும். இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அனைத்து அறிவிப்புகளும் கரிப் கல்யாண் அன்னயோஜனா கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here