Tuesday, June 18, 2024

மாநிலம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்த CPS இயக்கம்!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் நீண்டகாலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேற்று முன்தினம் (ஜன. 10) S.ஜெய ராஜேஸ்வரன் தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம்...

களைகட்டும் பொங்கல் விழா.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாட்டின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முதல் தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதால், போட்டியை நேரில் காண வெளிமாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் எண்ணற்றவர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மதுரை...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு கிடைக்கலையா? உடனே இத செய்யுங்க?

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புடன் ரூ.1,000மும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இத்திட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுமட்டுமல்லாமல் ஒரு சில பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு...

ஒரே மாதத்தில் தமிழக மக்களுக்கு அடித்த 3 ஜாக்பாட்…, முதல்வர் மு க ஸ்டாலின் சொன்ன தகவல்!!!

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர சமீபத்தில் தென் மாவட்டம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த...

மது பிரியர்களே.., பொங்கலுக்கு மட்டுமில்ல இந்த நாட்களிலும் டாஸ்மாக் கடை இருக்காது.., அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் மது கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது அதாவது உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி...

தமிழகத்தில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கமிஷனர்!!!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில காவல்துறை மேற்கொண்டு வருவதால், குற்ற செயல்கள் குறைந்த வண்ணம் உள்ளது. அதிலும் பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக சென்னை இருப்பதாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெளியூர் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை சென்ட்ரல் அருகே பெண் காவலர் ஓய்வு இல்லத்தை கமிஷனர்...

சாதிவாரி கணக்கெடுப்பு: இந்த தேதிக்குள் முழு அறிக்கையும் தயார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட AP அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையும் 2024 ஜன. 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில்...

துணை முதல்வராகிறாரா? உதயநிதி ஸ்டாலின்., கருணாநிதி பாணியில் நச்சுன்னு ஒரு பதில்!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 2022 டிசம்பரில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வருகிற 21ஆம் தேதி இளைஞரணி மாநாடு முடிந்த பிறகு துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்த...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த பொருள் கிடையாது?? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் மலிவு விலையில் கோதுமை, அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது...

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜாக்பாட்., சாதனை ஊக்க தொகைக்கான அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 200 நாட்களுக்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு 625 ரூபாயும், 151 முதல் 199 நாட்கள் பணிபுரிந்தவர்களுக்கு 195...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -