Saturday, June 29, 2024

சீரியல்

ஜீவா வீட்டுக்கு வருவான்னு கனவு காணாதே…, தனத்திடம் சவால் விடும் ஜனார்த்தனன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது முல்லைக்கு 6 மாதம் முடிவடைந்த நிலையில் வளைகாப்பு வைக்கலாம் என்று பார்வதி முடிவெடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அவர்களும் ஏற்று கொள்கின்றனர். இதன் மூலமாவது, குடும்பம் ஒன்று சேராதா? என்று தனம் துடித்து கொண்டுள்ளார். மேலும் தனம் நேரடியாக, ஜீவாவிடம் சென்று முல்லையின் வளைகாப்பு விஷயத்தை பற்றி சொல்கிறார். ஜீவாவும்...

வெற்றிக்கு கால் செய்து உண்மையை உடைக்கும் சுடர்.., அம்பலமான கண்மணியின் சுயரூபம்.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றி மனதில் சுடர் தனக்கு பிறந்த மகள் இல்லை என்று பதியவைத்து விட்டார் கண்மணி. அபிக்கு வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்ல வெற்றி இடிந்தே போய்விட்டார். எப்படி வாழ்ந்த வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மனசுக்குள் புழுங்கி கொண்டுள்ளார். இப்பொழுது சுடருக்காக கோவிலில் அங்கப்பிரதேசம் எல்லாம் செய்து...

தாலி கட்டும் நேரத்தில் பார்திபனை கைது செய்யும் சந்தியா.., அதோகதியாகும் காவியாவின் நிலை.., ஈரமான ரோஜாவே ப்ரோமோ!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது பார்த்திபன், காவியா திருமணம் விமர்சையாக நடந்து வரும் நிலையில், தற்போது, இடைஞ்சல் தரும் விதமாக போலீசாரால் பார்த்திபன் கைது செய்யப்படுகிறார். அதாவது தேவி, தனது மகளை பார்த்திபன் திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக சந்தியாவிடம் கம்பளைண்ட் கொடுக்கிறார். ரம்யா வேறு மருத்துவமனையில் இருப்பதால் சந்தியா எதையும் விசாரிக்காமல் ஆக்சன்...

கண்ணனை கடனாளி ஆக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்த ஐஸ்வர்யா.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது குடும்பம் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கண்ணன் இத்தனை நாள் வளர்த்த பாசம் எதுவுமே இல்லாமல், ஐஸ்வர்யாவின் பேச்சை கேட்டு ஆடிக்கொண்டுள்ளார். மேலும் கதிர் வந்து அழைத்தும் அதற்கு கண்ணன் முடியாது என்றே சொல்லி விட்டார். மேலும் பேங்க் வேலை இருக்கும் மெத்தனத்தில் தான் இந்த அளவிற்கு நடந்துகொள்கிறார்...

டேய்.., சுடர் உனக்கு பொறந்தவ இல்லை.., அபிக்கு கல்யாணம் ஆகிடுச்சு.., கண்மணியின் சதியில் ஊசலாடும் வெற்றியின் வாழ்க்கை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றிக்கு தனது மகள் சுடர் என்ற உண்மை தெரிய வந்த நிலையில் எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்று துடித்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இப்பொழுது புதிய ட்விஸ்ட்டாக அபிக்கும் வேறு ஒருவருக்கும் பிறந்த குழந்தை என்று வெற்றிக்கு தகவல் கிடைக்கிறது. இதனால் வெற்றி...

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இனி இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது காவ்யாவின் திருமணம் நடக்குமா?? நடக்காதா? ரம்யா, தேவியின் சதி திட்டத்தில் இருந்து மீண்டு வருவார்களா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் புதிதாக ராஜா ராணி சந்தியா என்ட்ரி கொடுக்கிறார். இதனால் என்னென்ன பிரச்சனை வர போகிறது என்று தான் தெரியவில்லை. ஆனால் கதைப்படி எப்படியும்...

ச்சீ.., உன்னால தான் இந்த நிலைமை.., நடுத்தெருவுக்கு வந்த கண்ணன், ஐஸ்வர்யா.., கடைசியில் வேலை போன பரிதாப நிலை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கண்ணன், ஐஸ்வர்யாவின் செய்கைகளால் குடும்பமே பிரிந்து விட்டது. ஐஸ்வர்யா தான் முக்கியம் என்று சொல்லி விட்டு கண்ணன் வீட்டை விட்டே வெளியேறி விட்டார். இன்னொரு பக்கம், ஜீவா வீட்டிற்கு இனிமேல் வர முடியாது என்று கூறிவிட்டார். கதிரும், தனமும் வீடு தேடி சென்று கூப்பிட்டும் இருவருமே வர மறுத்து விட்டனர்....

பாக்கியலட்சுமி சுசித்ராவின் சொந்த கணவரை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பாக்கியா தனது சொந்த காலில் நின்று குடும்பத்தையே கவனித்து வருகிறார். இன்னொரு பக்கம் கோபி ராதிகாவை திருமணம் செய்து விட்டு படாத பாடுபட்டு வருகிறார். ராதிகா போடும் கண்டிஷனுக்கு முழிபிதுங்கி நின்று கொண்டிருக்கிறார். இதற்கு பாக்கியா எவ்வளவோ பரவாயில்ல என்று யோசிக்கும் அளவிற்கு சென்று விட்டார் கோபி. இந்நிலையில் இனியா வேறு...

விவாகரத்து கேட்டு அடம்பிடிக்கும் ரக்ஷிதா.., கடைசியில் பிரிவது கன்பார்ம்.., வெளிவந்த உண்மை!!

சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை ரக்ஷிதா. தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அது அவருக்கு அதை விட ஹிட் கொடுத்தது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். வேட்டு-ஜில்லுவாக அனைவர் மனதிலும்...

மகாநதி சீரியலில் யாருமே எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்.., கடைசில கங்காவுக்கு இந்த நிலைமையா??

மகாநதி சீரியலில் இப்பொழுது கங்காவின் திருமணம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் குமரன் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா?? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் இப்பொழுது வெளியான ப்ரோமோவில் குமரனின் அம்மா இந்த கல்யாணம் நடந்தா உயிரோட பார்க்க முடியாது என்று சொல்லி விட்டு செல்கிறார். குமார் கங்கா தனக்கென்று முடிவாக்கப்பட்டவள் என்பதால் தான் அவருக்கு திருமணம் தடைபடுவதாக...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -