வங்கிப் பயனர்களுக்கு ஷாக்., வட்டி விகிதம் 0.35% உயர்வு! அனைத்து வட்டி விகிதமும் உயரும் அபாயம்!!

0
வங்கிப் பயனர்களுக்கு ஷாக்., வட்டி விகிதம் 0.35% உயர்வு! அனைத்து வட்டி விகிதமும் உயரும் அபாயம்!!
வங்கிப் பயனர்களுக்கு ஷாக்., வட்டி விகிதம் 0.35% உயர்வு! அனைத்து வட்டி விகிதமும் உயரும் அபாயம்!!

வங்கிகளில் வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

வட்டி விகிதம் :

நாடு முழுவதும், உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி சேவைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். என்னதான் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை நடைமுறையில் இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை கருதி அதிக மக்கள் நேரடி வங்கி சேவையையே பயன்படுத்துகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக தனி நபர் கடன், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான லோன் போன்ற சேவைகளுக்காக வங்கிகளை அதிகம் நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் வங்கிகள் வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை, 0.35% உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அரசு.., உச்ச நீதிமன்றத்தில் தொடரும் விவாதம்!!

இதனால் இதற்கான ரெப்போ வட்டி விகிதம் 5.9% லிருந்து 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் வட்டி உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் கடன்களுக்கான இஎம்ஐ மற்றும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here