தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/1-ffdf-1024x660.jpg)
Enewz Tamil WhatsApp Channel
ரயில் பயணிகளே., குழந்தைகளுக்கான முன்பதிவில் புதிய விதிமுறை? முழு விவரம் உள்ளே…