காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து அதிரடியாக விலகும் நாயகி – இதுதான் காரணமா??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து வந்த பிரபல நடிகை சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

காற்றுக்கென்ன வேலி:

விஜய் டிவியில் சென்ற வருடம் துவக்கத்தில் ஆரம்பித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் ஹீரோவாக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் நடிகர் சூர்யா தர்ஷன் நடித்து வந்தார். பின்னர் சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டு நடிகர் சுவாமிநாதன் அனந்தராம் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா குமாரும் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கான காரணம் என்னவென்றால், சென்ற வருடமே இவர் ஒரு படத்தில் நடித்து முடித்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ்காக வெயிட் செய்து வருகிறாராம். தற்போது அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி விட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் நடிகை பிரியங்கா குமாரின் ரசிகர்கள் இனிமேல் உங்களை வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் உள்ளதாக கம்மெட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here