தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் சிறந்த பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, தேர்வர்கள் வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் வகையில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ ரூ.9,000 கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,
- குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Call us at 8101234234
[ninja_form id=2]