தாய்லாந்து நாட்டில் 1 வாழைப்பழத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் ரோட்டில் சண்டை போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாழைப்பழம் பிரச்சனை..!
தாய்லாந்து நாட்டில் மத்திய பகுதியில் அதிக அளவில் குரங்குகள் வசித்து வருகின்றன. குரங்குகள் பொதுவாக உணவிற்காக சண்டை போடுவது வழக்கம்.
அங்குள்ள ஒரு குரங்கிற்கு ஒரு வாழைப்பழம் கிடைத்துள்ளது. குரங்கிற்க்கு பொதுவாக வாழைப்பழம் என்றாலே ரொம்ப பிடிக்கும். அந்த ஒற்றை வாழைப்பழத்திற்காக நூற்றுக்கணக்கான குரங்குகள் அந்த வாழைப்பழத்தை யார் முதலில் சாப்பிடுவது என சண்டை போட்டுக் கொண்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |