Monday, June 17, 2024

new university in vilupuram

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தில் தனியாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை தனியாக பிரித்து, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்...
- Advertisement -spot_img

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -spot_img