murder in madurai
குற்றம்
மதுரையில் பட்டப்பகலில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை – நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!!
admin -
மதுரையில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கொடூரமான நோக்கத்தில் சிலர் தவறுதலாக அப்பாவி இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடரும் கொலை சம்பவங்கள்:
மதுரை போன்ற மாவட்டங்களில் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று இளம் வயதினர் கூட கிளம்பியுள்ளனர். தொடர்ச்சியாக...
Latest News
ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...