Wednesday, June 26, 2024

maharastra government

பாலியல் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவித் தொகை – மாநில அரசு அதிரடி உத்தரவு!!

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால் மாநில அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக அம்மாநில அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா நோய் அச்சம் காரணமாக அதிகமாக பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மஹாராஷ்டிராவில் உள்ள பாலியல்...

மஹாராஷ்டிராவில் கொடூரம் – சரக்கு ரயில் மோதி 17 வெளிமாநில தொழிலாளர்கள் பலி..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சொந்த ஊர்க்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய போது சரக்கு ரயில் எறியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். சிறப்பு ரயில்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால்...

அரசு ஊழியர்களின் 50% சம்பளம் பிடிக்கப்படும் – நிதி நெருக்கடியை சமாளிக்க அதிரடி முடிவெடுத்த மாநில அரசு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல மாநில அரசுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் மஹாராஷ்டிரா அரசு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது. 50% ஊதியம் பிடிக்கப்படும்..! மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸினால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -spot_img