Monday, June 17, 2024

darmapuri jallikatttu

முதன் முறையாக தருமபுரியில் ஜல்லிக்கட்டு – 500 காளைமாடுகள் பங்கேற்பு!!

தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்வினை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு: கடந்த சனிக்கிழமையன்று தர்மபுரி மாவட்டம் சோகத்தூரில் அமைந்துள்ள tnc மைதானத்தில், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. முதன் முறையாக நடத்தப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -spot_img