Sunday, June 16, 2024

Court Sends Arnab Goswami to 14 Days' Jail

தற்கொலைக்கு தூண்டிய வழக்கு – அர்னாப் கோஸ்வாமிக்கு நீதிமன்ற காவல்!!

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், 'ரீபப்ளிக் டிவி' செய்தி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் பகுதியைச் சேர்ந்தவர் அன்வய் நாயக். 'இன்டீரியர் டிசைனரான' இவர், 2018ல் தனது தாயாருடன் இணைந்து தற்கொலை செய்து...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -spot_img