brisbane test latest
விளையாட்டு
#INDvsAUS பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிப்பு – இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க மறுப்பு!!
admin -
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தங்களது 4 வது டெஸ்ட் போட்டியை வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து விளையாட உள்ளது. தற்போது கொரோனா சூழல் காரணமாக பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிகிறது. இதனை ஏற்க இந்தியா அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்...
Latest News
IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!
இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...