Wednesday, June 26, 2024

andra murder case

பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக பலி கொடுத்த தாய், தந்தை – ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

மூடநம்பிக்கை காரணமாக தாங்கள் பெற்ற இரண்டு பிள்ளைகளை பெற்றோர்களே பலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. படித்த பெற்றோர்களே இத்தகைய மூடநம்பிக்கையில் ஈடுபட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இரண்டு பெண்கள் பலி ஆந்திர மாநிலம் சித்தூர் மதனப்பள்ளியில் வசித்துவரும் புருசோத்தம் நாயுடு கல்லூரி விரிவுரையாளர். இவரது மனைவி பத்மஜா தனியார் பள்ளியின் தாளாளர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அலேக்கா...
- Advertisement -spot_img

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -spot_img