திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீப திருநாளை வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அன்று கார்த்திகை கொண்டாட்டம் தொடங்க உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் 17 ஆம் தேதி கொடி ஏற்றமும் 26 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. மேலும் இதற்கான அனுமதி பெறுவதற்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப்-1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு., டைம் கம்மியா இருக்கு? உடனே அப்ளை பண்ணுங்க!!!