போட்றா வெடிய.,அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., ஒன்றிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

0
போட்றா வெடிய.,அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., ஒன்றிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!!
போட்றா வெடிய.,அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு., ஒன்றிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!!

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது வெளியிடப்படும் என ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை பெரும்பாலான அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here