கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை என்ன தான் கேரளாவில் கொண்டாடும் வழக்கம் இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கல்லூரிகளிலும் கொண்டாடப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஐயோ., கவர்ச்சி கன்னி மாளவிகாவா இது., இந்த வயசுலயும் இப்படி திகட்ட திகட்ட ஹாட் காட்டுறாங்களே!!
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 16ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.