ஆசிய கோப்பை: “அணியில் இல்லை என்பதற்காக மற்றவர்களை இழிவு படுத்த வேண்டாம்”…, அஸ்வின் பகீர் பேட்டி!!

0
ஆசிய கோப்பை:
ஆசிய கோப்பை: "அணியில் இல்லை என்பதற்காக மற்றவர்களை இழிவு படுத்த வேண்டாம்"..., அஸ்வின் பகீர் பேட்டி!!

ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்க உள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, பல்வேறு விவாதங்கள் அணி குறித்து வெளியாகின்றனர். இதில் குறிப்பாக, முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் சாஹலை அணியில் ஏன் எடுக்க வில்லை என்றும், ஒருநாள் தொடரில் தடுமாறும் சூர்யகுமார் யாதவ், அனுபவம் இல்லாத திலக் வர்மா ஆகியோரை அணியில் இணைத்தது ஏன் என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது குறித்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அஸ்வின், “நாட்டுக்காக விளையாடும் போது வீரர்களை இந்தியாவின் பிரதிநிதிகளாக தான் பார்க்க வேண்டும். ஐபிஎல் முடிந்ததும், ஒரு துணியை (இந்திய ஜெர்சி) அணிந்து, முன்னேறி ஒரு வீரர் இந்தியாவிற்காக விளையாடியவுடன், அவர் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினார் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தவர் அணியில் இல்லை, என்பதற்காக மற்றவர்களை இழிவு படுத்த வேண்டாம்” என்று அறிவுறுத்தி உள்ளார்.

ஆசிய கோப்பை 2023: இந்தியாவுக்கான போட்டிகள், நேரம், அணி வீரர்கள்…, முழு விவரங்கள் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here