தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 4 சதவீதத்தில் 1 சதவீதத்தை முற்றிலுமாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என 9 அம்ச கொள்கையுடன் கூடிய கோரிக்கைகளை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளி நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/02/IAM1-1-3-1024x768.jpg)
அதன்படி நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இன்று 2 ஆவது நாளாக வேப்பேரி பகுதியில் சாலையில் மறியல் செய்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தும் செயலில் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக முதல்வரின் இல்ல முற்றுகை போராட்டம் வாபஸ்., கொந்தளித்த அரசு ஊழியர்., வைரலாகும் பதிவு!!!