தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசானது, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கத் தொகையை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வருடந்தோறும் வழங்குவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக நேற்று (ஜனவரி 7) முதல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-kpa.jpg)
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ICC சிறந்த வீரர், வீராங்கனை விருது.. பரிந்துரை பட்டியலில் 2 இந்தியர்கள்..!!